sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் இயற்கை வளங்கள் அழிப்பை கண்டித்து போராட்டம் சவுமியா அன்புமணி பேட்டி

/

கடலுாரில் இயற்கை வளங்கள் அழிப்பை கண்டித்து போராட்டம் சவுமியா அன்புமணி பேட்டி

கடலுாரில் இயற்கை வளங்கள் அழிப்பை கண்டித்து போராட்டம் சவுமியா அன்புமணி பேட்டி

கடலுாரில் இயற்கை வளங்கள் அழிப்பை கண்டித்து போராட்டம் சவுமியா அன்புமணி பேட்டி


ADDED : பிப் 10, 2025 05:27 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் இயற்கை வளங்கள், மரங்கள் அழிக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கூறினார்.

கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தபின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடலுார் மாவட்டத்தில் இயற்கை வளங்கள் அழிப்புக்கு எதிராக பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது மலையடிக்குப்பம் பகுதிகளில் முந்திரி மரங்கள் வெட்டப்படுவது குறித்து கட்சித் தலைவருடன் ஆலோசித்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us