sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை விருத்தாசலத்தில் ரத்த தானம்

/

ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை விருத்தாசலத்தில் ரத்த தானம்

ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை விருத்தாசலத்தில் ரத்த தானம்

ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை விருத்தாசலத்தில் ரத்த தானம்


ADDED : ஜூன் 16, 2024 10:45 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் ஐ.ஆர்.சி.எஸ்., தாலுகா கிளை மற்றும் யூசாக், பிஸ்மார்ட், ஏ.ஜி.பி., பிரிமீயர் குரூப்ஸ் சார்பாக ரத்த தான முகாம் நடந்தது.

விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் முகாமிற்கு, ஐ.ஆர்.சி.எஸ்., கவுரவ செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார்.

ஸ்டாலின், சரவணகுமார், பாலசுப்ரமணியன், மாரிமுத்து, இளவரசன், சந்திரசேகரன், பாலஅமிர்தராஜ், ஞானமூர்த்தி, அய்யப்பன், நெப்போலியன், கணேஷ், பிரபாகரன் ஆகியோர் ரத்தம் வழங்கினர். இதில், 15 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.

ரத்த வங்கி அதிகாரி டாக்டர் குலோத்துங்கன் சோழன் கலந்து கொண்ட ரத்தம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

அப்போது, செவிலியர் கீதா, கல்பனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us