sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்

/

சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்

சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்

சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்


ADDED : ஆக 12, 2024 05:46 AM

Google News

ADDED : ஆக 12, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அம்பேத்கர் நகரில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் பாழாகி வருகிறது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் பல கோடி செலவில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.அவற்றில் பல பயன்பாட்டுக்கு வராமலேயே பாழாகி வருகிறது.சுகாதார வளாகங்களை பரமாரிக்க தலா 7 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கி வருகின்றனர். ஆனால் பல இடங்களில் பயன்படாமலேயே உள்ளது.

மேல்பாதி அம்பேத்கர் நகரில் இரண்டு வருடத்துக்கு முன் பல லட்சம் செலவில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.ஆனால் தண்ணீர் வசதி இல்லாததால் திறக்கபடவில்லை.

அதற்காக ரூ.8 லட்சம் செலவில் ஆழ்துளைகிணறு அமைத்ததோடு தங்கள் வேலை முடிந்ததாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

இதனால் சுகாதார வளாகம் புதர்கள் மண்டி பாழாகிறது. மக்கள் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது.உடனடியாக செயல்படாத சுகாதார வளாகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நல்லது.






      Dinamalar
      Follow us