sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி.,யில் தமிழர்களுக்கு வேலை கடலுார் காங்., வேட்பாளர் பேட்டி

/

என்.எல்.சி.,யில் தமிழர்களுக்கு வேலை கடலுார் காங்., வேட்பாளர் பேட்டி

என்.எல்.சி.,யில் தமிழர்களுக்கு வேலை கடலுார் காங்., வேட்பாளர் பேட்டி

என்.எல்.சி.,யில் தமிழர்களுக்கு வேலை கடலுார் காங்., வேட்பாளர் பேட்டி


ADDED : மார் 27, 2024 07:18 AM

Google News

ADDED : மார் 27, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : என்.எல்.சி.,யில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கடலுார் லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கூறினார்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது;

இண்டியா கூட்டணியில் கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறேன். எனக்கு வலது மற்றும் இடதுகரங்களாக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் உள்ளனர். கடலுார் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தை சார்ந்த மற்றும் கடலுார் மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு என்.எல்.சி., தண்ணீர், கொண்டுசெல்லப்படும். கடலுார் துறைமுகம் விரிவுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us