sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தமிழில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

/

தமிழில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

தமிழில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

தமிழில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூன் 20, 2024 08:42 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 08:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதி அரசு பள்ளிகளில், பொதுத்தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சேத்தியாத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்மன்ற நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தமிழ்மன்ற நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன், மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார்.

தமிழ்மன்ற நிர்வாக அறங்காவலர் ஜெயந்திஆனந்தன் தமிழ்மொழியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில, மஞ்சக்கொல்லை, பின்னலுார், எறும்பூர், சேத்தியாத்தோப்பு, மழவராயநல்லுார், புடையூர் ஆகிய 6 அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர், தமிழில் சிறப்பிடம் பெற்றவர்கள் பாராட்டப்பட்டனர்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், கோபிநாதன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us