sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணிக்க நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம்

/

மாணிக்க நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம்

மாணிக்க நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம்

மாணிக்க நாச்சியார் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : ஆக 23, 2024 12:39 AM

Google News

ADDED : ஆக 23, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே வீராணாநல்லுார் மாணிக்க நாச்சியார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 21ம் தேதி தொடங்கியது. மாலை முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. 22ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு மேல் நாடி சந்தானம், மற்றும் இரண்டாம் கால பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடந்தது. 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனர் வெங்கடேசன், ஞானாம்பிகை ஆகியோர் முன்னிலையில் கும்பாபிேஷகம் நடந்துது. திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். கிராம தலைவர் பத்மநாபன், முன்னாள் ஊராட்சி தலைவர் திரிபுரசுந்தரி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஞானம், விஜயலட்சுமி, மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us