sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சக்கரத்தாழ்வார் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

/

சக்கரத்தாழ்வார் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

சக்கரத்தாழ்வார் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

சக்கரத்தாழ்வார் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்


ADDED : பிப் 09, 2025 06:32 AM

Google News

ADDED : பிப் 09, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில், நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.

கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பத்தில் சுயம்புவாக உருவான சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது.

இறைவன் துாண் வடிவில் மூலவராக காட்சி தருகிறார். ஷட்கோண சக்கரம் எனும் அறுகோணத்தின் மத்தியில், பதினாறு கரங்களுடன் உற்சவர் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மட்டுமே சக்கரத்தாழ்வார், மலை மீது அமர்ந்துள்ளார். இக்கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று வாஸ்துசாந்தி பூஜைகள், யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. நாளை காலை 10மணியளவில்

கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன்,

உதவிஆணையர் சந்திரன், கோவில் செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன், தக்கார் சந்திரவேணி மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us