sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இலங்கை அகதிக்கு 'குண்டாஸ்'

/

இலங்கை அகதிக்கு 'குண்டாஸ்'

இலங்கை அகதிக்கு 'குண்டாஸ்'

இலங்கை அகதிக்கு 'குண்டாஸ்'


ADDED : ஜூன் 01, 2024 04:17 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி திருட்டு வழக்கில் தொடர்புடைய இலங்கை அகதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி, இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் குணரத்தினம் மகன் ரிஷி (எ) ரதுஷன், 24; இவர், நெய்வேலி இந்திரா நகர் கடை தெருவில் கடைகளை உடைத்து பொருட்களை திருடிச் சென்றதாக நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப் பதிந்து ரிஷியை கைது செய்தார்.

இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளது. இவரின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ராஜாராம், கலெக்டர் அருண் தம்புராஜிக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் உத்தரவின்படி சென்னை புழல் சிறையில் உள்ள ரிஷியிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.






      Dinamalar
      Follow us