நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 1ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் செப்., 1ம் தேதி காலை 7:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை பத்து கால ஏகதின லட்சார்ச்சனை நடக் கிறது.
பங்கேற்க விரும்பும் பக்தர்கள் கோவில் அலுவ லகத்தில் 300 ரூபாய் செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.