sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பகலிலும் எரியும் விளக்குகள் புவனகிரியில் அவலம்

/

பகலிலும் எரியும் விளக்குகள் புவனகிரியில் அவலம்

பகலிலும் எரியும் விளக்குகள் புவனகிரியில் அவலம்

பகலிலும் எரியும் விளக்குகள் புவனகிரியில் அவலம்


ADDED : ஜூன் 04, 2024 05:57 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியங்களில் இரவு, பகலாக தெரு விளக்குகள் எரிவதால், மின்சாரம் விரயம் ஏற்படுகிறது.

புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய பகுதி கிராமங்கள் மற்றும் புவனகிரி பேரூராட்சி வார்டு பகுதிகளில், தெரு விளக்குகள் இரவு பகலாக தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் மக்கள் வரி பணம் மின் கட்டணம் என்ற பெயரில் அதிக அளவில் விரயமாகிறது. தினசரி இந்த சாலை வழியாக அரசு வாகனங்களில் பயணிக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கண்டும் காணாமல் செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us