sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பண பரிவர்த்தனை துவக்கம்

/

வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பண பரிவர்த்தனை துவக்கம்

வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பண பரிவர்த்தனை துவக்கம்

வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பண பரிவர்த்தனை துவக்கம்


ADDED : செப் 09, 2024 05:24 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சி,சாத்தமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் மின்னணு பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;

கடலுார் மாவட்டம் , கீரப்பாளையம் வேளாண் விரிவாக்க மையம் சி.சாத்தமங்கலம் அலுவலகத்தில் இன்று மின்னணு பண பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் வருவாய், பத்திரப்பதிவுத்துறைகளில் உள்ளது போன்று வேளாண் துறைகளிலும் மின்னணு பண பரிவர்த்தனை வசதி துவக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறையில் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னனு பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்தும் வகையில் கீரப்பாளையம் வேளாண் விரிவாக்கம் மையம் சி,சாத்தமங்கலம் அலுவலகத்தில் பி.ஓ.எஸ்., கியூ.ஆர் கோடு ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி ஏ.டி.எம்., கார்டு, கூகுள்பே, பே போன் மூலம் இடுபொருட்களை பெறமுடியும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us