sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபான பார் ஊழியர் ஏரியில் மூழ்கி சாவு

/

மதுபான பார் ஊழியர் ஏரியில் மூழ்கி சாவு

மதுபான பார் ஊழியர் ஏரியில் மூழ்கி சாவு

மதுபான பார் ஊழியர் ஏரியில் மூழ்கி சாவு


ADDED : மார் 31, 2024 03:53 AM

Google News

ADDED : மார் 31, 2024 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் பனஞ்சாலை ஏரியில் மூழ்கி மதுபான பார் ஊழியர் உயிரிழந்தார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 39; வளையமாதேவி அரசு டாஸ்மாக் பாரில் ஊழியர். நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் வேலைக்கு சென்றவர், மாலை 6:00 மணியளவில் எறும்பூர் பனஞ்சாலை ஏரியில் தண்ணீரில் மூழ்கி இறந்த கிடந்தார்.

தகவலின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் பழனிச்சாமி உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குபதிந்து, பழனிச்சாமி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us