sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மது பாட்டில் விற்றவர் கைது

/

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது


ADDED : மே 02, 2024 11:16 PM

Google News

ADDED : மே 02, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரத்தில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் கதிர்மணி, அசோக் குமார் உள்ளிட்டோர் சிதம்பரம் பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, சிதம்பரம் எடத்தருவை சேர்ந்த செல்வம், 48; என்பவர், மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்தனர். அவர் மீது மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us