sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இலக்கிய மன்ற விழா

/

இலக்கிய மன்ற விழா

இலக்கிய மன்ற விழா

இலக்கிய மன்ற விழா


ADDED : ஆக 25, 2024 11:47 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குப்பாளையம் துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.

விழாவிற்கு, பள்ளி தாளாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தேவராஜன் முன்னிலை வகித்தார். முனைவர் அய்யாறு, புகழேந்தி ஆகியோர் பங்கேற்று தமிழ் இலக்கியங்கள் மற்றும் தமிழ் சார்ந்த கருத்துக்கள் குறித்து பேசினர்.

மாணவ, மாணவிகள் தங்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தி பேச்சுப்போட்டி, இலக்கியம், கட்டுரை, கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

ஆசிரியர் செல்வராசு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us