sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

2 வீடுகளின் பூட்டை உடைத்து  ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு 

/

2 வீடுகளின் பூட்டை உடைத்து  ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு 

2 வீடுகளின் பூட்டை உடைத்து  ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு 

2 வீடுகளின் பூட்டை உடைத்து  ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு 


ADDED : மே 30, 2024 09:21 PM

Google News

ADDED : மே 30, 2024 09:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு, 43; இவர், நேற்று முன்தினம், குடும்பத்துடன் அய்யம்பேட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். நேற்று காலை திரும்பி வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 3 சவரன் நகை, 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து, மாடியில் உள்ள மாமியார் வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு 3 சவரன் நகை மற்றும் 40,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருடுபோன நகைகள் மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும்.

தகவலறிந்த கடலுார், முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

புகாரின்படி, முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us