sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

/

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜூன் 20, 2024 08:57 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே செம்மண் கடத்திய லாரியை ஆர்.டி.ஒ.அபிநயா பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை அணை பகுதியில் கடலுார் ஆர்.டி.ஒ.அபிநயா நேற்று திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக செம்மண் ஏற்றிவந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து, பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தார்.

பண்ருட்டி போலீசில் வி.ஏ.ஒ.,அரவிந்தன் கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்டம் ,சேந்தனுாரை சேரந்த லாரி டிரைவர செல்வகுமார்,43; மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us