sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாட்டரி விற்பனை: 3 பேர் கைது

/

லாட்டரி விற்பனை: 3 பேர் கைது

லாட்டரி விற்பனை: 3 பேர் கைது

லாட்டரி விற்பனை: 3 பேர் கைது


ADDED : மே 24, 2024 05:08 AM

Google News

ADDED : மே 24, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரியில், தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி டீ கடையில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த புவனகிரி பூதவராயன்பேட்டை மோகன்,61; சொக்கன்கொல்லை முருகானந்தம், 48; சிதம்பரம் பூதகேணி அன்வர்தீன், 62; ஆகியோரை கைது செய்தனர்.

புவனகிரி போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, வெளிமாநில லாட்டரி மற்றும் ரூ. 2 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us