sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

/

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்


ADDED : ஜூலை 11, 2024 04:29 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் போலீசில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ரஞ்சித்குமார், 21. இவரும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகள் சுபாஷினி, 19. இருவரும் காதலித்து வந்தனர். திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன்காரணமாக, இருவரும் டி.கோபுராபுரத்தில் உள்ள ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென விருத்தாசலம் போலீசில் இருவரும் தஞ்சமடைந்தனர்.

அதன்பேரில், இருவரது பெற்றோர்களையும், போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us