sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூழாங்கற்கள் பதுக்கியவர் கைது

/

கூழாங்கற்கள் பதுக்கியவர் கைது

கூழாங்கற்கள் பதுக்கியவர் கைது

கூழாங்கற்கள் பதுக்கியவர் கைது


ADDED : மார் 06, 2025 01:55 AM

Google News

ADDED : மார் 06, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: ஆலடி அருகே கூழாங்கற்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைகண்ணு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். கொக்காம்பாளையம் கிராமத்தில், அப்பகுதியை சேர்ந்த தங்கதுரை மகன் ஐயப்பன், 23, என்பவர், அவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கூழாங்கற்களை வெளியே எடுத்து, சலித்து விற்பனைக்கு குவித்து வைத்திருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, ஐயப்பனை கைது செய்தனர். ஜே.சி.பி., வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us