sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அய்யனார் கோவிலில் மண்டலாபிேஷகம் நிறைவு

/

அய்யனார் கோவிலில் மண்டலாபிேஷகம் நிறைவு

அய்யனார் கோவிலில் மண்டலாபிேஷகம் நிறைவு

அய்யனார் கோவிலில் மண்டலாபிேஷகம் நிறைவு


ADDED : ஆக 18, 2024 11:42 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: வெள்ளப்பாக்கம் பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவிலில், கும்பாபிேஷக மண்டலாபிேஷகம் நிறைவு விழா நடந்தது.

நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கம் பூரணி, புஷ்கலா சமேத அய்யனாரப்பன் கோவிலில், ஜூலை 1ம் தேதி கும்பாபிேஷக விழா நடந்தது. இதை தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிேஷகம் நடந்தது. நிறைவு விழாவான நேற்று, காலை சுவாமிக்கு சிறப்பு சங்காபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபடுபவர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us