/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீனா டிரேடர்ஸ் இல்லத் திருமண வரவேற்பு
/
மீனா டிரேடர்ஸ் இல்லத் திருமண வரவேற்பு
ADDED : ஜூன் 16, 2024 06:16 AM

கடலுார்: கடலுாரில் மீனா டிரேடர்ஸ் இல்லத் திருமண வரவேற்பு விழா நடந்தது.
கோவை, சூலரைச் சேர்ந்த செந்தில்வடிவு மகன் ரித்திக் பிரசாத், புதுச்சேரி, கடலுார், பண்ருட்டி மீனா டிரேடர்ஸ் உரிமையாளர் அசோக்-சந்திரலேகா தம்பதியர் மகள் அபிராமி திருமணம் கோவையில் நடந்தது. அதை தொடர்ந்து, கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்தது.
அனுஜ் டைல்ஸ் நிர்வாக இயக்குனர் குமார் தலைமை தாங்கினார். மணமகள் சகோதரர் ஹரிகரன், மணமகன் சகோதரர் தினேஷ்ராஜா வரவேற்றனர்.
அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சம்பத், மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, அ.தி.மு.க, மாவட்ட அவைத் தலைவர் குமார், மாநகராட்சி கவுன்சிலர் தஷ்ணா, மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுனர் மணி, சுபஸ்ரீ வள்ளி விலாஸ் கணேசன், ரவிசங்கர், வக்கீல் சிவமணி, ஆர்.எம். மகாவீர் ஜுவல்லரி விஜயகுமார், விஜயலட்சுமி பஸ் சர்வீஸ் தெய்வசிகாமணி, ஸ்ரீபச்சையப்பா விலாஸ் டைல்ஸ் இன்ஜினியர் பாலாஜி மணமக்களை வாழ்த்தினர்.
கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க உதவி ஆளுனர் வெங்கடேசன், எலைட் கன்ஸ்ட்ரக் ஷன் சந்தான கிருஷ்ணன், வள்ளி விலாஸ் முரளி, பழமலை, ஸ்ரீஹர்ஷா எலக்ட்ரிக்கல் நிறுவன நிர்வாக இயக்குனர் பூங்குன்றன், மாநகரத் தலைவர் வேலுசாமி, கோஸ்டல் சிட்டி ஆறுமுகம், மாவட்ட உதவி ஆளுனர்கள், அனைத்து ரோட்டரி சங்க உறுப்பினர்கள், நகைக் கடை அதிபர்கள், கட்சி பிரமுகர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், ஆடிட்டர்கள் வாழ்த்தினர்.
மணமக்களின் பெற்றோர் நன்றி கூறினர்.