sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் அழைப்பு

/

தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் அழைப்பு

தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் அழைப்பு

தி.மு.க., நிர்வாகிகளுக்கு அமைச்சர் அழைப்பு


ADDED : ஆக 24, 2024 06:32 AM

Google News

ADDED : ஆக 24, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தி.மு.க., இளைஞரணி நடத்தும் பேச்சு போட்டியில் நிர்வாகிகள் பங்கேற்க தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர், அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை; தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சு போட்டி விருத்தாசலம் பூதாமூர் � சிவா மஹாலில் இன்று (24ம் தேதி) காலை 8:00 மணியளவில் நடக்கிறது.

இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கணேஷ்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் மண்டல பொறுப்பாளர் அப்துல் மாலிக், வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, பத்மப்ரியா, தக்கோலம் தேவபாலன் மற்றும் பதிவு செய்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இதில், மேற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us