sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மொபைல் போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை 

/

மொபைல் போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை 

மொபைல் போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை 

மொபைல் போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை 


ADDED : மே 25, 2024 12:56 AM

Google News

ADDED : மே 25, 2024 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் முகவரி கேட்பது போல் நடித்து மொபைல் போன் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், வெளிச்செம்மண்டலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 50; இவர், நேற்று முன்தினம் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், செந்தில்குமாரிடம் முகவரி கேட்பது போல் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென செந்தில்குமார் சட்டைப் பையில் இருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பினர். செந்தில்குமார் துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us