sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குரங்குகள் தொல்லை மக்கள் அவதி

/

குரங்குகள் தொல்லை மக்கள் அவதி

குரங்குகள் தொல்லை மக்கள் அவதி

குரங்குகள் தொல்லை மக்கள் அவதி


ADDED : ஆக 18, 2024 05:27 AM

Google News

ADDED : ஆக 18, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அடுத்த தம்பிக்கு நல்லான்பட்டினம் பகுதியில் குரங்கு தொல்லை அதிகரிப்பால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாம்பட்டினம் பகுதியில் குரங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளில் புகுந்து பொருட்களை எடுத்து துவம்சம் செய்வதுடன், மா, தென்னை மற்றும் வாழை மரங்களில் உள்ள பிஞ்சுகளை சேதமாக்கி வருகிறது.

மேலும், சாலையில் சுற்றித் திரிவதால், கடலூர்- சிதம்பர சாலையில் விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே, இப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து காப்பு கட்டில் விட, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us