sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குழந்தையுடன் தாய் மாயம்

/

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்


ADDED : பிப் 22, 2025 07:22 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த சி.கீரனுார் புதுகாலனியை சேர்ந்தவர் வேம்பன் மகன் சுப்புரவேல், 35; இவரது மனைவி தாரணி, 25; 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 11ம் தேதி காலை 3 வயது குழந்தை யோகேஸ்வரியை துாக்கிக் கொண்டு வெளியே சென்ற தாரணி திரும்பி வரவில்லை.

சுப்புரவேல் புகாரின் பேரில், கருவேப்பிலங் குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us