sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

/

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை


ADDED : ஆக 29, 2024 11:13 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குள்ளஞ்சாவடி அடுத்த கட்டியங்குப்பத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் சுபாஷ், 17; கொள்ளுக்காரன்குட்டை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த, 27ம் தேதி பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றியுள்ளார். இதனை தாய் வாசுகி கண்டித்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த சுபாஷ், பூச்சி மருந்து குடித்து மயங்கினார். குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுபாஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us