sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

/

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை

தாய் கண்டிப்பு மகன் தற்கொலை


ADDED : நவ 09, 2024 04:39 AM

Google News

ADDED : நவ 09, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகன் தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுார், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுரேஷ், 20. கேரளா மாநிலத்தில் பிளம்பராக வேலை பார்த்தவர் தீபாவளிக்கு சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம் சுரேஷின் தாய் வேலைக்கு ஏன் செல்லவில்லை என கேட்டார். இதனால் மனமுடைந்த சுரேஷ், அரளி விதை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து, புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us