sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகளை மீட்டு தர தாய் புகார் மனு

/

மகளை மீட்டு தர தாய் புகார் மனு

மகளை மீட்டு தர தாய் புகார் மனு

மகளை மீட்டு தர தாய் புகார் மனு


ADDED : ஆக 07, 2024 06:12 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடத்தப்பட்ட மகளை மீட்டுத் தரக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் தாய் மனு அளித்தார்.

திட்டக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார். மனுவில், 'தனது 17 வயது மகளை 40 வயது வாலிபர் கடத்திச் சென்று விட்டார்.மகளை மீட்டுத்தரக் கோரி ஆவினங்குடி காவல் நிலையத்தில் மனு அளித்தும் இதுவரைஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தனிப்படை அமைத்து மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us