sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் இறந்த துக்கம்; தாய் தற்கொலை 

/

மகன் இறந்த துக்கம்; தாய் தற்கொலை 

மகன் இறந்த துக்கம்; தாய் தற்கொலை 

மகன் இறந்த துக்கம்; தாய் தற்கொலை 


ADDED : ஏப் 17, 2024 11:36 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் முல்லாதோட்டம் பகுதியைசேர்ந்தவர் கணேசன் மனைவி பஞ்சவர்ணம், 40. இவரது மகன் பிரதீப்குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்து விட்டார்.

இதில் மன உளைச்சலில் இருந்த பஞ்சவர்ணம், கடந்த 10ம் தேதி தனது மேல் டீசலை ஊற்றி தீக்குளித்தார். இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு,விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us