sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேரூராட்சி 'மாஜி' செயல் அலுவலர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

/

பேரூராட்சி 'மாஜி' செயல் அலுவலர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

பேரூராட்சி 'மாஜி' செயல் அலுவலர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

பேரூராட்சி 'மாஜி' செயல் அலுவலர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு


ADDED : ஜூலை 06, 2024 05:04 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தஞ்சாவூர் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர், தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றிய போது, கடந்த 2018-ம் ஆண்டு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விசாரணை தஞ்சாவூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது.

இவ்வழக்கு விசாரணைக்கு கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி முதல், ஸ்ரீதரன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். இதனால் அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us