sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வெளியாட்கள் நியமனம்; வருவாய் அதிகாரிகள் அலட்சியம்

/

வெளியாட்கள் நியமனம்; வருவாய் அதிகாரிகள் அலட்சியம்

வெளியாட்கள் நியமனம்; வருவாய் அதிகாரிகள் அலட்சியம்

வெளியாட்கள் நியமனம்; வருவாய் அதிகாரிகள் அலட்சியம்


ADDED : ஜூன் 19, 2024 01:21 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் சில தாலுகா அலுவலகங்களில் ஆன்லைன் மூலமாக வருமானம், ஜாதி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கின்றனர்.

ஆனால், சான்றிதழை பரிசீலனை செய்து, அப்ரூவல் அளிக்கும் பணியில் வருவாய்த் துறை உயரதிகாரிகள் சிலர் அலட்சியம் காட்டுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, வருவாய்த் துறைக்கு தொடர்பில்லாத வெளியாட்களை தங்களுக்கென தனியாக நியமித்து அவர்களிடம் அப்ரூவல் பணியை ஒப்படைத்து விட்டு வழக்கமான பணிக்காக வெளியில் ஹாயாக சென்று விடுகின்றனர்.

இதனால், சான்றிதழ் தொடர்பான பணிகளில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us