sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்தல் மூவருக்கு வலை

/

மணல் கடத்தல் மூவருக்கு வலை

மணல் கடத்தல் மூவருக்கு வலை

மணல் கடத்தல் மூவருக்கு வலை


ADDED : மே 28, 2024 04:54 AM

Google News

ADDED : மே 28, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பகுதியில் மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வானமாதேவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசு அனுமதியின்றி 3 மாட்டு வண்டியில் ஆற்று மணல் ஏற்றி வந்தனர்.

போலீசாரை கண்டதும் 3 பேரும் மாட்டு வண்டியை விட்டு விட்டு தப்பியோடினர்.

நடுவீரப்பட்டு போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தப்பியோடிய குறவன்குப்பம் முருகன், 48; திருமாணிக்குழி ராஜசேகர், 45; வி.காட்டுப்பாளையம் சங்கர், 45; ஆகியோர் மீது வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us