sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில்வே தொழிலாளர்கள் நுாதன போராட்டம்

/

ரயில்வே தொழிலாளர்கள் நுாதன போராட்டம்

ரயில்வே தொழிலாளர்கள் நுாதன போராட்டம்

ரயில்வே தொழிலாளர்கள் நுாதன போராட்டம்


ADDED : ஜூலை 15, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் ரயில்வே தொழிலாளர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரி காலை, மதியம், மாலை என நுாதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்திய அரசு ரயில்வே தொழிலாளர்களின் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, கேரண்டியுடன் கூடிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கடலுார் தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில், கடலூர் துறைமுகம் ரயில் நிலையம் முன்பு நேற்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை, மதியம், மாலை என மூன்று வேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.ஆர்.எம்.யூ., சங்க கடலுார் செயலாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் தயாளன் நிர்வாகிகள் இருதயராஜ், பிரசாத், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சங்க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us