sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சத்துணவு ஓய்வூதியர் சங்கம் மனு 

/

சத்துணவு ஓய்வூதியர் சங்கம் மனு 

சத்துணவு ஓய்வூதியர் சங்கம் மனு 

சத்துணவு ஓய்வூதியர் சங்கம் மனு 


ADDED : ஆக 06, 2024 07:05 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கட்டணம் இல்லா மருத்துவ காப்பீடு வழங்க வேண்டுமென, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் மனு அளித்துள்ளது.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.

ஈமச் சடங்கு செலவு நிதியாக 25,000 ரூபாய் வழங்க வேண்டும். கட்டணம் இல்லா மருத்துவ காப்பீடு மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us