sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் அடிபட்டு முதியவர்  பலி

/

ரயிலில் அடிபட்டு முதியவர்  பலி

ரயிலில் அடிபட்டு முதியவர்  பலி

ரயிலில் அடிபட்டு முதியவர்  பலி


ADDED : செப் 15, 2024 06:59 AM

Google News

ADDED : செப் 15, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில்,தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார்.

சிதம்பரம்- கிள்ளை ரயில் நிலையத்திற்குஇடையே, நேற்று காலை 70 வயதுடைய முதியவர் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது, திருவாரூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி முதியவர் இறந்தார்.

தகவலறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, உயிரிழந்த முதியவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us