sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊராட்சி செயலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

/

ஊராட்சி செயலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 22, 2024 12:44 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலுார் மாவட்ட, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில். ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் தொன் போஸ்கோ தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

மாவட்ட நிர்வாகிகள் கருணாமூர்த்தி, கண்ணன், திருவேங்கடம், சீதாராமன், ரெங்கசாமி, சேகர், வேல்முருகன், ஜெய்சங்கர், பாலமுருகன், மணிவாசகம், நிலவழகன், கவுரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us