sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

/

பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி


ADDED : ஜூன் 10, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி பஸ்நிலையத்தில் மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் வந்து செல்வதால், பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.

பண்ருட்டி பஸ்நிலையத்திற்கு தினந்தோறும் அரசு , தனியார், தொலைத்துார பஸ்கள் 200க்கும் மேற்பட்டவை வந்து செல்கின்றன.

பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் தவிர மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் அதிகளவில் வந்து செல்கிறது.

இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

எனவே, பஸ் நிலையத்தில் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us