sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கல்

/

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கல்

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கல்

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கல்


ADDED : ஆக 22, 2024 12:23 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : கோர்ட் உத்தரவுபடி ஈ.ஐ.டி.,பாரி ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை வழங்கப்பட்டது.

நெல்லிக்குப்பத்தில் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை உள்ளது. ஆலைக்கு விவசாயிகள் சப்ளை செய்யும் கரும்பில் கழிவுக்காக 1 சதவீதம் பிடித்தம் செய்ய சட்டம் உள்ளது. ஆனால் கூடுதல் சதவீதம் கழிவாக பிடித்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, 1 சதவீதத்துக்கு மேல் கழிவுக்காக பிடித்தம் செய்த தொகையை விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று ஆலை நிர்வாகம் கூடுதலாக பிடித்தம் செய்த தொகை 2 கோடியே 69லட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கியது.






      Dinamalar
      Follow us