sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலாலயம் செய்ய அனுமதி

/

பாலாலயம் செய்ய அனுமதி

பாலாலயம் செய்ய அனுமதி

பாலாலயம் செய்ய அனுமதி


ADDED : ஜூன் 22, 2024 04:24 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் காந்தி வீதியில் வேணுகோபால சுவாமி கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது.

இக்கோவில் திருப்பணிக்கு அறநிலையத்துறை 15 லட்சம் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. பாலாலய பூஜை செய்வதற்குள் டெண்டர் எடுத்தவர் திருப்பணிக்கான பொருட்களை இறக்கினார். அவரிடம், பாலாலயம் செய்யாமல் எப்படி திருப்பணி துவக்கலாம் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இச்செய்தி, தினமலர் நாளிதழில் வெளியானது. அதையடுத்து ஜூலை 1ம் தேதி பாலாலயம் செய்ய அறநிலையத்துறை அனுமதி அளித்தது.






      Dinamalar
      Follow us