sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

/

பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு


ADDED : ஜூன் 05, 2024 12:03 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள், பணி நிரந்தரம் கோரி அமைச்சர்களிடம் மனு கொடுத்தனர்.

விருத்தாசலத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2014 முதல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலுார் மண்டலத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம்.

பணியாளர்கள் பெரும்பாலானோருக்கு 45 முதல் 50 வயது கடந்து விட்டது. கொள்முதல் பணி இல்லாத நாட்களில் குடும்ப வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே, குடும்ப நலன், வாழ்வாதாரம் கருதி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us