sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு

/

சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு

சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு

சுடுகாட்டிற்கு பாதை வசதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு


ADDED : ஜூன் 27, 2024 03:11 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: நாராயணபுரத்தில் சுடுகாட்டிற்கு பாதை வசதிக்கேட்டு, கடலுார் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கடலுார் மாநகராட்சி வரி மற்றும் வாக்களிப்போர் நல சங்க தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் ஜெயக்குமார் தலைமையில் கொடுத்துள்ள மனு;

கடலுார் தாலுகா, தென்னம்பாக்கம் பஞ்சாயத்து நாராயணபுரத்தில் சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதியில்லை.

இதனால், அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக சடலங்களை துாக்கிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, சுடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். தேவனாம்பட்டினம் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அருகில், பொதுமக்களுக்கு காத்திருப்பு அறை அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us