sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூப்பந்து போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு

/

பூப்பந்து போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு

பூப்பந்து போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு

பூப்பந்து போட்டிக்கு நாளை வீரர்கள் தேர்வு


ADDED : ஆக 16, 2024 06:07 AM

Google News

ADDED : ஆக 16, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பரங்கிப்பேட்டையில் நாளை மாவட்ட அளவில் பூப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடக்கிறது.

திருவாடுதுறை ஆதினம் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான சப் ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வரும் 30, 31- ஆகிய தேதிகளில் நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க கடலுார் மாவட்ட அளவிலான பூப்பந்து வீரர்கள் தேர்வு போட்டி மற்றும் மாவட்ட சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை 17ம் தேதி காலை 7:00 மணிக்கு பரங்கிப்பேட்டை பி.எம்.டி., கிளப் மைதானத்தில் நடக்கிறது.

இதில், பங்கேற்க விரும்பும் வீரர்கள் பிறப்பு சான்றிதழ் நகலுடன் ஒரு அணியாக வர வேண்டும். இத்தகவலை மாவட்டத் தலைவர் ராக்கவ் தினேஷ், செயலாளர் திருவிக்ரமன் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us