sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்ட நுாலகத்தில் கவியரங்கம்

/

மாவட்ட நுாலகத்தில் கவியரங்கம்

மாவட்ட நுாலகத்தில் கவியரங்கம்

மாவட்ட நுாலகத்தில் கவியரங்கம்


ADDED : ஆக 18, 2024 11:54 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் சுதந்திர தின கவியரங்கம் நடந்தது.

மாவட்ட நுாலக அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். வாசகர் வட்டத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். பேராசிரியர் குழந்தைவேலனார் முன்னிலை வகித்தார். வாசகர் வட்ட நிர்வாகிகள் சொக்கநாதன், ஜானகிராஜா, ராஜதுரை, பால்கி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சிறப்பு விருந்தினராக டாக்டர் பிரவீன் அய்யப்பன் கலந்து கொண்டு பேசினார். பின், சுங்கத் துறை துணை ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் 'விடுதலை வேர்கள்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.நுாலகர் ஆறுமுகம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us