sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆற்றில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை 

/

ஆற்றில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை 

ஆற்றில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை 

ஆற்றில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை 


ADDED : ஆக 14, 2024 06:24 AM

Google News

ADDED : ஆக 14, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : ஆற்றகில் மர்மமான முறையில் இறந்த கிடந்த ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் பாலக்கரை மணிமுக்தாற்றில், நேற்று காலை, 50 வயது ஆண் நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்ற உடல மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் கிராமத்தை சேர்ந்த அருள்,50, என்பதும், தற்போது, தனது குடும்பத்தினருடன் விருத்தாசலம் தங்கமணி கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, அருள் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us