sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் சாவில் சந்தேகம் போலீசார் விசாரணை

/

பெண் சாவில் சந்தேகம் போலீசார் விசாரணை

பெண் சாவில் சந்தேகம் போலீசார் விசாரணை

பெண் சாவில் சந்தேகம் போலீசார் விசாரணை


ADDED : மார் 03, 2025 07:26 AM

Google News

ADDED : மார் 03, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 50. இவரது மனைவி ஜெயக்கொடி, 45. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களின் 2 மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், தம்பதியினர் தனியாக வீட்டில் வசித்தனர்.

நேற்று காலை ஜெயக்கொடி தனது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் பிரேதத்தை அடக்கம் செய்யும் சடங்குகளை செய்து வந்தனர்.

இந்நிலையில், ஜெயக்கொடியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணாடம் போலீசாருக்கு புகார் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார், ஜெயக்கொடி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us