sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

/

மாணவி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

மாணவி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

மாணவி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை


ADDED : நவ 09, 2024 07:05 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : பள்ளியில் மாணவி பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி, திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ௧ படித்து வருகிறார்.

இவர் நேற்று 8:30 மணிக்கு பள்ளிக்கு வந்தவர், வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சக மாணவிகள் அளித்த தகவலின்பேரில், உடன் அந்த மாணவியை சிகிச்சைக்காக கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நடத்திய விசாரணையில், சரியாக படிக்கவில்லை என பெற்றோர் திட்டியதால், தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சி மருந்தை சாப்பிட்டது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us