sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

/

ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 22, 2025 07:31 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் ரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ரயில்வே தனியார் மயமாவதை நிறுத்த வேண்டும். ஆட்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பயோமெட்ரிக் என்ற பெயரால் தொழிலாளர்களை துன்புறுத்தக் கூடாது, அனைத்து வகை பணியாளர்களுக்கும் 8 மணி நேர வேலையைஉறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் கணேஷ்குமார் உட்பட தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர். அதில், மத்திய அரசையும், ரயில்வே நிர்வாகத்தையும் கண்டித்து கோஷமிடப்பட்டது.






      Dinamalar
      Follow us