sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்பு

/

சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்பு

சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்பு

சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்பு


ADDED : ஜூலை 23, 2024 11:13 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளர் பதவி, கடந்த 9 மாதமாக காலியாக உள்ளது. இங்கு, அடுத்து நிலையில் உதவியாளராக உள்ளவர் இப்பணியிடத்தை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிகள் தொய்வாகவே நடக்கிறது. இங்கு, பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு, புரோக்கர் வைத்ததுதான் சட்டமாக உள்ளது.

வில்லங்கம், பத்திர காப்பி மனு செய்வதர்களுக்கு 15 நாட்களுக்கு பிறகே வழங்கப்படுகிறது. ஆனால், புரோக்கர்கள் மூலம் அணுகினால் விரைவில் வில்லங்கம், பத்திரகாப்பி கிடைத்து விடுகிறது. மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என, பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் புலம்புகின்றனர்.






      Dinamalar
      Follow us