sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரங்கநாத பெருமாள் கோவிலில் தாயாருக்கு பூவங்கி சேவை

/

ரங்கநாத பெருமாள் கோவிலில் தாயாருக்கு பூவங்கி சேவை

ரங்கநாத பெருமாள் கோவிலில் தாயாருக்கு பூவங்கி சேவை

ரங்கநாத பெருமாள் கோவிலில் தாயாருக்கு பூவங்கி சேவை


ADDED : ஆக 03, 2024 04:25 AM

Google News

ADDED : ஆக 03, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று ஆடிமாதம் 3ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு மூலவர் தாயார் பூவங்கி சேவையில் அருள்பாலித்தார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் சமேத ரங்கநாயகி தாயார் கோவிலில் நேற்று 2 ம்தேதி ஆடிமாதம் 3ம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அன்று காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம்.

காலை8:00 மணிக்கு காலசந்தி பூஜை, 9:00 மணிக்கு மூலவர் ரங்கநாயகி தாயார், உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு , மாலை 6:00 மணிக்கு மூலவர், உற்சவர் பெருமாள் பூவங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவர் ரங்கநாயகி தாயார் உள்புறப்பாடும், இரவு 9:30 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.






      Dinamalar
      Follow us