sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெருமாள் கோவிலில் நாளை பூவங்கி சேவை

/

பெருமாள் கோவிலில் நாளை பூவங்கி சேவை

பெருமாள் கோவிலில் நாளை பூவங்கி சேவை

பெருமாள் கோவிலில் நாளை பூவங்கி சேவை


ADDED : ஆக 01, 2024 06:59 AM

Google News

ADDED : ஆக 01, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ஸ்ரீரங்கநாத பெருமாள் சமேத ரங்கநாயகி தாயார் கோவிலில் நாளை (2ம் தேதி) 3ம் வெள்ளியன்று காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 8:00 மணிக்கு காலசந்தி பூஜை, 9:00 மணிக்கு மூலவர் ரங்கநாயகி தாயார், உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை. மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு , மாலை 6:00 மணிக்கு மூலவர், உற்சவர் பெருமாள் பூவங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இரவு 8:00 மணிக்கு உற்சவர் ரங்கநாயகி தாயார் உள்புறப்பாடும், இரவு 9:30 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.






      Dinamalar
      Follow us